Categories: இந்தியா

மேற்கு வங்க தேர்தல் வன்முறை.! திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு.!

Published by
மணிகண்டன்

மேற்கு வங்க தேர்தல் வன்முறையில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேற்குவங்கத்தில் இன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் குறிப்பிட்டபடி தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் பாதுகாப்பு பணிக்காக ஏராளாமான மாநில காவல்துறையினர், மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தேர்தல் வேட்புமனு, பிரச்சாரம் சமயத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் பலர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாளான நேற்று மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேர் தேர்தல் வன்முறைகளால் உயிரிழந்தனர் என்றும், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது மாற்று கட்சியினர் தாக்குதல் நடத்தியதாகவும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

25 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

1 hour ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

4 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago