MP Truck Accident in river [File Image]
மத்தியப் பிரதேசம் தாதியா மாவட்டத்தில் திருமண விழாவை முடித்துவிட்டு புது மணப்பெண்ணைஏற்றிச் சென்ற லாரி ஆற்றில் விழுந்ததில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
நேற்றிரவு, தாதியா மாவட்டத்தில் கிளம்பிய அந்த லாரி புஹாரா கிராமத்தை அடைந்தபோது, லாரியின் சக்கரம் நழுவி அருகிலுள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உயிரிழந்தவர்களில் 65 வயது மூதாட்டி, 18 வயது இளைஞன் மற்றும் இரண்டு முதல் மூன்று வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள் அடங்குவர்.
விபத்து நடந்த இடத்தில மீட்பு பணிகள் இன்னும் நடந்து வருகிறது என்று மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் இருபத்தி நான்கு பேர் காயமடைந்துள்ளனர், சிலர் விபத்தில் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்ற்னர்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…