5 மாநில தேர்தல் -பிரதமர் தலைமையில் ஆலோசனை..!

Published by
murugan

5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக டெல்லியில் நடைபெறும் பாஜக தேர்தல் உயர்நிலை குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய  5 மாநிலங்களில் சட்டசபை  தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை தொடந்து பாஜக வகுத்து வருகிறது.

இந்நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக டெல்லியில் நடைபெறும் பாஜக தேர்தல் உயர்நிலை குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று தொகுதி பங்கீடு நிலவரங்கள் குறித்து மோடியிடம் கூறிவருகின்றனர்.

மேலும், இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூத்த தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Published by
murugan
Tags: #Modi

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

8 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

10 hours ago