5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக டெல்லியில் நடைபெறும் பாஜக தேர்தல் உயர்நிலை குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை தொடந்து பாஜக வகுத்து வருகிறது.
இந்நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக டெல்லியில் நடைபெறும் பாஜக தேர்தல் உயர்நிலை குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று தொகுதி பங்கீடு நிலவரங்கள் குறித்து மோடியிடம் கூறிவருகின்றனர்.
மேலும், இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூத்த தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…