உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேருக்கு கொரோனா பெற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி தகவல்.
இந்தியாவில் சமீப நாட்களாக கொரோன அப்பதிப்பு அதிகரித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தரப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைளை பொதுமக்கள்கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேருக்கு கொரோனா
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேருக்கு கொரோனா பெற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, புதிய வழக்குகளை மே மாதத்துக்கு பட்டியலிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…