யூடியூப் பார்த்து கள்ள நோட்டு அச்சடித்த 5 இளைஞர்கள் கைது..!

Published by
murugan

கடந்த புதன்கிழமை வடோதராவில்  32 வயது மதிப்புள்ள அபிஷா சுர்வே மற்றும் சுமித் நம்பியார் ஆகிய இரண்டு இளைஞர்கள் கள்ள 500 ரூபாய் நோட்டுகளை வைத்து பொருட்கள் வாங்க முயற்சி செய்து உள்ளனர். அப்போது அவர்களை பொதுமக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் அபிஷா சுர்வே 152 கள்ள 500 ரூபாய் நோட்டுகளையும் , சுமித்திடம் 23 கள்ள 500 ரூபாய் நோட்டுகளையும் போலீசார் கைப்பற்றினர்.மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் சூரத் நகரை சார்ந்தவர்கள் என்றும் , சூரத்தில் உள்ள அபிஷேக் மங்குகியா என்ற 23 வயது இளைஞர் இடமிருந்து கள்ளநோட்டுகளை வாங்கியதாக அவர்கள்  கூறினார்.
பின்னர் சூரத் சென்ற போலீசார் சஞ்சய் பர்மார் எனும் இளைஞர் வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடித்தது காரணமாக கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலை வைத்து நோட்டுகளை புழக்கத்தில் விட்ட  ஆசிஷ் சுரானி , குல்தீர்ப் ரவால் ,  அபிஷேக் மங்குகியா மற்றும் விஷால் சுரானி ஆகிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
அந்த இளைஞர்கள் அனைவரும் 22 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் அனைவரும் வைரம் மெருகேற்றும் வேலை செய்து வந்தனர். தற்போது வைரம் விற்பனை சரிவால் வேலைகளை இழந்த அவர்கள் கள்ள நோட்டு எப்படி  செய்வது என  யூடியூப் மூலம் தெரிந்து கொண்டனர்.
இவர்களில் சஞ்சய் பர்மார் மட்டும் 10 வகுப்பு மற்றவர்கள் அனைவரும் எட்டாம் வகுப்பு கூட படிக்கவில்லை சஞ்சய் தனது வீட்டில் 2 கள்ள நோட்டு அடிக்கும் இயந்திரம் மற்றும் 91 கட்டு 100 ரூபாய் நோட்டுகளும் , 14 கட்டுகள்  500 ரூபாய் நோட்டுகளை ஆகியவை போலீசார்  கைப்பற்றினர். இதுவரை இவர்கள் கள்ள நோட்டு புழக்கத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் விட்டுள்ளனர்.
 

Published by
murugan
Tags: #Fakeindia

Recent Posts

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

23 minutes ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

1 hour ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

2 hours ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

4 hours ago