நீதிபதி பணியிடங்களில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்ற பெண்கள் வழக்கறிஞர் கூட்டத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா உரையாற்றினார். அப்போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்கள் ஓடுக்கப்பட்டுள்ளதாகவும், கீழமை நீதிமன்ற நீதிபதிகளில் 30 சதவீதத்திற்கும் குறைவாகவே பெண் நீதிபதிகள் உள்ளனர்.
உயர்நீதிமன்றங்களில் 11.5 சதவீதம், உச்சநீதிமன்றத்தில் 11 முதல் 12 சதவீதம் பேரும் மட்டுமே பெண் நீதிபதிகள் உள்ளனர். நீதிபதி பணியிடங்களில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். நீதித்துறையிலும், சட்டக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கேட்பது பெண்களின் உரிமை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…