வட இந்தியாவின் பஞ்சாப், டெல்லி மற்றும் அண்டை நாடாகிய ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று இரவு 10.31 மணியளவில் டெல்லி, பஞ்சாப் மற்றும் இந்தியாவின் அண்டை நாடாகிய ஆப்கனிஸ்தானின் தஜிகிஸ்தான் ஆகிய பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.3 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவாகிய நிலநடுக்கம் பாகிஸ்தானிலும் உணரப்பட்டதாம்.
பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், டெல்லி, நொய்டா போன்ற பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். வீடுகளில் உள்ள பொருட்கள் மற்றும் மின்விசிறிகள் ஆட்டம் கண்டதை கண்கூடாக பார்க்க முடிந்ததாகவும் மக்கள் கூறியுள்ளனர். அதிகளவில் சேதங்கள் ஏதும் இல்லாவிட்டாலும், மக்கள் அச்சத்தால் இரவு முழுவதும் தூக்கமின்றி வெளியிலேயே நின்றுகொண்டு இருந்துள்ளனராம்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு , பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.பிரதமர்…
இஸ்ரேல் : இஸ்ரேல் - ஈரான் இடையே பரஸ்பரம் ஏவுகணை தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரான்…
விழுப்புரம் : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தனித்தனியாக…
சென்னை : தவெக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் இறுதிகட்ட நிகழ்வில் இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்று பரிசுகளை…
உத்தரகாண்ட் : விமான விபத்து நடந்த 3 நாட்களுக்குள் தற்போது கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளனாது பெரும்…
லண்டன் : தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, 2025 ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship…