ஒப்போ நிறுவனத்தில் பணிபுரியும் 6 பேருக்கு கொரோன தொற்று உறுதியானதால், அங்கு பணிபுரியும் 3000க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை 95,698 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,025 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரே நாளில் 5,050 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்,154 பேர் புதியதாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உத்தர பிரதேஷ் மாநிலம், நொய்டா மாவட்டத்தில் ஒப்போ மொபைல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு பணிபுரியும் 3000 மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…