ஒப்போ நிறுவனத்தில் 6 பேருக்கு கொரோனா.. 3000க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை.!ஒப்போ நிறுவனத்தில் பணிபுரியும் 6 பேருக்கு கொரோன தொற்று உறுதியானதால், அங்கு பணிபுரியும் 3000க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பெண் குழந்தைக்கு கொரோனா, ஆண் குழந்தைக்கு ‛லாக் டவுன் என பெயர் சூட்டல்கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி உலக நாடுகளை மிரட்டி வருகிறது.இதனால் அனைத்து நாடுகளும் கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து
இனி பான் மசாலா தடை- முதல்வர் ஆதித்யநாத் அதிரடிஇந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இதனால் நேற்று நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றினார். அப்பொழுது