இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது ஏப்ரல் 30-ம் தேதி ஊரடங்கை நீடித்து தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமரின் இலவச எரிவாயு இணைப்பு பெற்ற மக்கள் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரையே உபயோகப்படுத்துகின்றனர். இதனையடுத்து, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில், 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரை பயன்படுத்துபவர்களுக்கு 3 சிலிண்டரும், 5 கிலோ எடையுள்ள சிலிண்டரை பயன்படுத்துபவருக்கு 8 சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும் என மத்திய எண்ணெய் அமைச்சகம் செய்தி தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…