ஜோத்பூரில் கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்தனர்.
ராஜஸ்தானின் ஜோத்பூரில் பாஸ்னி பகுதியில் நேற்று கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர் இந்த விபத்தில் சிக்கி 6 பேர் காயமடைந்தனர் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் இந்த விபத்தில் உயிரிழந்தவரின்குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 40,000 இழப்பீடு அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…