பாதுகாப்பு துறையை பலப்படுத்தும் வகையில் நவீன கருவிகள் மற்றும் போர் விமானங்களை வாங்குவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் ஒற்றை எஞ்சின் கொண்ட 83 தேஜாஸ் மார்க்1ஏ (Tejas Mark-1A) ஜெட் விமானங்களை ரூ.49,797 கோடி கொள்முதல் செய்ய கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில், பாதுகாப்புத்துறை ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து அதை தயாரித்து வழங்க வேண்டிய (இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்) ஹெச்ஏஎல் நிறுவனம் ரூ.56,500 கோடி என குறிப்பிட்டு ஒப்பந்தத்தை கூறியது. இந்த விலை வேறுபாடு காரணமாக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. பின்னர் ரூ.17,000 கோடி குறைக்கப்பட்டு, ரூ.39,000 கோடிக்கு 83 தேஜாஸ் போர் விமானங்களை தயாரித்து வழங்குவது என ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இது உள்நாட்டு அளவில் போர் விமானங்கள் தொடர்பான மிகப்பெரிய ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…