85 வயதாகிய டெல்லியிலுள்ள பட்டி ஒருவர் தன்னை தானே படுக்கை பெட்டியால் அடைத்துக்கொண்டு சம்பவம் அறிந்து வந்து காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.
டெல்லியில் 85 வயதாகிய பாட்டி தனது கணவர் மட்டும் மகன் ஒருவரையும் இழந்து தனிமையாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் தன்னை தானே காட்டில் பெட்டியில் வைத்து அடைத்து கொண்டுள்ளார்.
இதை அறிந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த டெல்லி காவல்துறையினருக்கு அங்கிருந்து வயதாகிய பாட்டியை மீட்கவே சில நிமிடங்கள் தேவைப்பட்டுள்ளது. ஆனாலும், அவர்கள் அவரை மீட்டுள்ளனர், இதற்க்கு பாட்டியின் உறவினர்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…