85 வயதாகிய டெல்லியிலுள்ள பட்டி ஒருவர் தன்னை தானே படுக்கை பெட்டியால் அடைத்துக்கொண்டு சம்பவம் அறிந்து வந்து காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.
டெல்லியில் 85 வயதாகிய பாட்டி தனது கணவர் மட்டும் மகன் ஒருவரையும் இழந்து தனிமையாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் தன்னை தானே காட்டில் பெட்டியில் வைத்து அடைத்து கொண்டுள்ளார்.
இதை அறிந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த டெல்லி காவல்துறையினருக்கு அங்கிருந்து வயதாகிய பாட்டியை மீட்கவே சில நிமிடங்கள் தேவைப்பட்டுள்ளது. ஆனாலும், அவர்கள் அவரை மீட்டுள்ளனர், இதற்க்கு பாட்டியின் உறவினர்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…