படுக்கை பெட்டியில் தன்னையே அடைத்துக்கொண்ட 85 வயது பாட்டி! காப்பாற்றிய காவலர்கள்!85 வயதாகிய டெல்லியிலுள்ள பட்டி ஒருவர் தன்னை தானே படுக்கை பெட்டியால் அடைத்துக்கொண்டு சம்பவம் அறிந்து வந்து காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.