நாள் ஒன்றுக்கு 87 கற்பழிப்பு வழக்குகள் – 2019 ஆண்டு அறிக்கையை வெளியிட்ட தேசிய குற்றப் பதிவு பணியகம்!

Published by
Rebekal

 2019 ஆண்டு நாள் ஒன்றுக்கு 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவு பணியகம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

வருடம்தோறும் தேசிய குற்றப்பதிவு பணியகம் அந்த ஆண்டில் எவ்வளவு கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளது என்பதை தொகுத்து வழங்குவது வழக்கம். அதன்படி கடந்து 2019 ஆம் ஆண்டில் மட்டும் நாளொன்றுக்கு 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இது பெண்களுக்கு எதிரான வழக்கில் 7.3% எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக மொத்தம் 4 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியதும், 2018 ஆம் ஆண்டில் பதிவாகிய வழக்கிலிருந்து இது 7 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த கற்பழிப்பு வழக்குகள் எவ்வாறு உள்ளது என்றால் குடும்பத்தினர், உறவினர்கள் அல்லது கணவர்களால் உருவாக்கப்பட்ட வழக்குகளாக உள்ளதாகவும் மேலும் இந்தியாவில் இதுபோன்ற சட்டங்களுக்கு கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் குற்றப்பிரிவு ஆணையத்தால் கூறப்பட்டுள்ளது.

மேலும்சாதாரணமாக தெருவில் குடும்பம் இன்றி திரியக்கூடிய பெண்கள் முதல் அரசியல்வாதிகளின் குடும்பத்தில் உள்ள பெண்கள் சினிமா துறையில் உள்ளவர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் இந்த கற்பழிப்பு வழக்குகளில் அனைத்து சமூகத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு சென்றுள்ளதாகவும் கடந்து 2017 மட்டும் 2018 ஆம் ஆண்டுகளை கணக்கிடுகையில் 2019ஆம் ஆண்டு மிக மோசமான நிலையில் கற்பழிப்புகள் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…

29 minutes ago

”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!

சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…

1 hour ago

ஜூலை 4ஆம் தேதி விஜய் தலைமையில் த.வெ.க. மாநில செயற்குழு கூட்டம்.!

சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…

1 hour ago

கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.! மொத்தம் 534 பேருக்கு அழைப்பு.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…

2 hours ago

”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…

2 hours ago

கேரளா மழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…

3 hours ago