Categories: இந்தியா

லடாக் விபத்தில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..! ராணுவ தளபதி மனோஜ் பாண்டே இரங்கல்.!

Published by
செந்தில்குமார்

லடாக்கின் லே மாவட்டத்தில் கியாரி நகருக்கு 7 கிமீ தொலைவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் சாலையை விட்டு விலகி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நேற்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 9 வீர்ரகள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகிறனர். அதன்படி, தற்பொழுது மறைந்த ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் “ஜெனரல் மனோஜ் பாண்டே மற்றும் இந்திய ராணுவத்தின் அனைத்து தரப்புகளும் லடாக்கில் நடந்த ஒரு சோகமான மற்றும் துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் ஒன்பது துணிச்சலான இதயங்களை இழந்ததற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கின்றன. அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்” என்று பதிவிடப்பட்டுள்ளது.
Published by
செந்தில்குமார்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

22 minutes ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

1 hour ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

1 hour ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

2 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

2 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

3 hours ago