டெல்லியில் அனைத்து பள்ளிகளிலும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 வகுப்புகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகள் பிப்ரவரி 5ம் தேதி முதல் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. டெல்லி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா, பிப்ரவரி 5 முதல் பெற்றோரின் அனுமதியுடன் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முகக்கவசம், சமூகஇடைவெளி, கிருமி நாசினி உள்பட கொரோனா விதிகளை அதிகாரிகள் தீவிரமாக பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகள் மார்ச் 16 முதல் மூடப்பட்டன. பின்னர், மார்ச் 25 முதல் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…