Kuno National Park [File Image]
மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் இன்று மேலும் ஒரு சிறுத்தை உயிரிழந்துள்ளது சிவிங்கிப்புலிகளை பாதுகாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அதற்கான பலன்கள் எதுவும் தெரியவில்லை. இன்று காலை உயிரிழந்தது தாத்ரி (திப்லிசி) என்ற பெண் சிறுத்தை உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், அதன் இறப்பிற்கான காரணத்தை அறிய, பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று பூங்கா அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2 தவணைகளாக 20 சிவிங்கிப்புலிகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தது. ஆனால் கடந்த 5 மாதங்களில் 9 சிவிங்கிப்புலிகள் இறந்தன.
சென்னை : தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தனது சொந்த…
திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101) கடந்த ஜூலை 21ம்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'இராசேந்திர சோழன் உருவாக்கிய அரியலூர் சோழகங்கம்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரண்டு…
சென்னை : தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது…
சென்னை : நடிகர் சூர்யா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கருப்பு’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சூர்யாவின்…