காண்டம் அணிந்தால் உறவு கொள்ளாலாம் கண்டிசனாக கூறிய 42 வயதுடைய பெண்!கண்ட இடத்தில் தாறுமாறாக குத்திய நபர்!வளைத்து பிடித்த காவல்துறையினர்!

Published by
Sulai
  • காண்டம் அணிந்து உறவு கொள்ள மறுத்த நபர்.பின்னர் பெண்ணை கண்ட இடத்தில் தாறுமாறாக குத்தி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
  • பின்னர் குற்றவாளியை வளைத்து பிடித்த காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பெங்களூரில் உள்ள காயத்ரி நகர் 4 வயது தெருவை சேர்ந்தவர் 42 வயது மதிக்க தக்க பெண்மணி மஞ்சுளா ஆவார்.இவர் கணவனை பிரிந்து தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

இவருக்கு முறையான வேலை இல்லாததால் தனது குழந்தையை காப்பாற்ற வலி தெரியாத நிலையில் வருமானத்திற்காக பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.இதற்காக எலக்ட்ரானிக் சிட்டி அருகில் தனியாக அரை எடுத்து தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் மஞ்சுளாவை அணுகிய சந்தேபசனஹள்ளி பகுதியை சேர்ந்த முகுந்த் என்ற நபர் அவரிடம் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.அதற்கு ரூபாய் 1500 கொடுத்தால் உல்லாசம் அனுபவிக்கலாம் என மஞ்சுளா கூறியுள்ளார்.

அதற்கு முகுந்த் சம்பதம் தெரிவித்த நிலையில் மஞ்சுளா அவரை படுக்கை அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.பின்னர் பாதுகாப்பாக உடலுறவு கொள்ளவேண்டும் என்று காண்டம் அணியுமாறு மஞ்சுளா முகுந்த் இடம் கூறியுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த முகுந்த் எங்கு பாதுகாப்பில்லாத உடலுறவு கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.பின்னர் முகுந்த் தான் கொடுத்த பணத்தை தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாக ஏற்பட்ட வாக்கு மூலத்தில் ஆத்திரம் அடைந்த முகுந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மஞ்சுளாவை கண்ட இடத்தில் தாறுமாறாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இந்நிலையில் பெண்ணின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் கொலையாளி யார் என தேடிவந்தனர்.பின்னர் அப்பகுதியில் இருந்த சி சி டிவி கேமராவை ஆய்வு செய்தபோது மஞ்சுளாவுடன் முகுந்த் ஆட்டோவில் இருந்து இறங்கியது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக முகுந்த்தை வளைத்து பிடித்து கைது செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உல்லாசம் அனுபவிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் தாம் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் முகுந்த் மீது கொலை வழக்கை பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

2 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

8 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

10 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

11 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

12 hours ago