Categories: இந்தியா

இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு.! அபராதம் விதித்து கண்டனம் தெரிவித்த நீதிபதி.!

Published by
மணிகண்டன்

இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு. 

கல்வி, அரசு வேலைவாய்ப்பு, உதவித்தொகை போன்றவற்றில் இடஒதுக்கீடு என்பது முக்கிய பங்காற்றுகிறது. அதன் மூலம் பலரும் பயன்பெற்று வருகின்றனர். இந்த இடஒதுக்கீட்டை படிப்படியாக குறைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

சாதி ரீதியிலான இடஒதுக்கீட்டை படிப்படியாக குறைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பொதுநல மனு மீதான வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி சந்திரஷூட் அமர்வு முன்பு வருகையில், இந்த வழக்கானது நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தும் நோக்கில் தொடரப்பட்டு உள்ளது. என நீதிபதி தனது கண்டனத்தை பதிவு செய்து, பொதுநல மனுவை தாக்கல் செய்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி சந்திரஷூட் உத்தரவிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

2 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

3 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

3 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

4 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

4 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

5 hours ago