ம.பியில் பரபரப்பு.! பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்.! உடனடியாய் கைது செய்த போலீசார்.!

Published by
மணிகண்டன்

மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் காவல்துறையால் கைது செய்யபட்டுள்ளார் .

மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதி சேர்ந்த பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளார். பழங்குடியினர் நலன் குறித்து பொய் பேசும் பாஜக தலைவர் பழங்குடியின ஏழை மீது இப்படி சிறுநீர் கழிக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என அதில் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணையில் இருக்கிறார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

10 minutes ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

2 hours ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

3 hours ago

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

3 hours ago

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

4 hours ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

5 hours ago