Fireingoodstrain [Image source : ANI]
ஒடிசாவின் பாலசோரில் சரக்கு ரயிலின் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள ரூப்சா சந்திப்பில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலை அறிந்து வந்த தீயணைப்பு படையினரால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால், தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
மேலும், ஜூன் 2ம் தேதி பாலசோரின் பஹனகா ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து உலக நாடுகளை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…