ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சிறு தீ விபத்து.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சிறு தீ விபத்து ஏற்பட்டது, ஆனால் இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் நேற்று மாலை 6:30 மணியளவில் ஹைதராபாத் நகரின் செகந்திராபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது.
தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பள்ளியிலிருந்து தீயணைப்பு வீரர்களுக்கு அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரத்தில் அனைத்தனர். ஆனால், எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று மாவட்ட தீயணைப்பு அதிகாரி மதுசுதான ராவ் தெரிவித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…