லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில்ப பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக அதிரடியாக விளையாடிய அணி வீரர் இஷான் கிஷன் 94 ரன்கள் அடித்து அசத்தினார். இஷான் கிஷனின் அற்புதமான பேட்டிங்கின் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆர்சிபி […]
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக இஷான் கிஷான் அதிகபட்சமாக 94 ரன்கள் எடுத்து அசத்தினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா […]
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் மோதுகின்றன. தற்போது மொத்தம் 12 ஆட்டங்களில் பெங்களூர் 8 வெற்றி பெற்று 17 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஹைதராபாத் 4 வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு […]
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், நான்கு குடும்பங்கள் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டதாக தகவல் வெளியானது. இந்த தீ விபத்தில் 2 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதும் அருகில் இருந்தவர்களிடம் இருந்து தகவல் கிடைத்ததும் உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தில் இருந்து பதினாறு […]
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று (ஏப்ரல் 23,) நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஹைதராபாத் மாநிலம் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையேயான போட்டியில் வீரர்கள் மற்றும் நடுவர்கள் கருப்பு கைப்பட்டை அணிய வேண்டும். போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒரு […]
ஐதராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் மோசமான தோல்விக்குப் பிறகு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்கு பாஸிடிவான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, காயமடைந்த லக்னோ அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறப்பு மையத்திலிருந்து உடற்தகுதி அனுமதி பெற்றுள்ளதாக ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ ஊடகம் தெரிவித்துள்ளது. அவேஷ் கான் முழங்கால் […]
ஹைதிராபாத் : தமிழ், தெலுங்கு சினிமா உலகில் பிரபல பின்னணி பாடகியாக இருக்கும் கல்பனா, கடந்த செவ்வாய் கிழமை அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தனது சுயநினைவை இழந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஹைதிராபாத்தில் உள்ள அவரது வீடு 2 நாட்களாக பூட்டியிருந்ததாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்று பூட்டியிருந்த வீட்டில் இருந்து கல்பனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டதால், பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்றுள்ளார் என […]
சென்னை : வருமான வரித்துறை கடந்த சில நாட்களாகவே அதிரடியான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று ஒரே நாளில் அஜித் விஜய் படங்களின் தயாரிப்பாளர்கள் வீட்டில் அதிரடியான சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எந்தெந்த தயாரிப்பாளர்கள் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர் என்பது பற்றி விவரமாக பார்ப்போம்.. வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு விஜய்யை வைத்து வாரிசு திரைப்படத்தினை தயாரித்திருந்த தயாரிப்பாளர் தில் ராஜுவின் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியான சோதனையில் ஈடுபட்டனர். ஸ்ரீ […]
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘ஸ்லீப்பிங் பாட்’ (Sleeping Pod) தொடங்கப்பட்டுள்ளது. படுக்கை, குளிர்சாதனம், சார்ஜிங், Wi-Fi என சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்லீப்பிங் பாட்-க்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதன் மூலம், ரயிலுக்காகக் காத்திருக்கும் போது நீங்கள் நீண்ட நேரம் ஸ்டேஷனில் இருக்க நேர்ந்தாலோ, உங்களுடன் பயணிப்பவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது திடீரென நோய்வாய்ப்பட்டாலோ, ஹைதராபாத்தில் புதியதாக […]
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய் ஆகியோர் கடந்த டிசம்பர் 22ம் தேதி உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர். நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவரது திருமணம்மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து – வெங்கட தட்சாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் குமாரும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அட […]
ஹைதிராபாத் : டிசம்பர் 5 புஷ்பா 2 ரிலீசின் போது ஹைதிராபாத் சந்தியா திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அப்போது ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, சிக்கட்பள்ளி போலீசார் திரையரங்கு உரிமையாளர், மேலாளர் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை அடுத்து, அவர் நாம்பள்ளி […]
ஹைதராபாத்: கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான அன்று அப்படத்தின் சிறப்பு காட்சி ஆந்திரா , தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் திரையிடப்பட்டது. முதல் காட்சியைக் காண சந்தியா திரையரங்கம் சென்ற நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினரை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீதும் திரையரங்கு உரிமையாளர், மேலாளர், பாதுகாவலர் மீதும் சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு […]
ஹைதிராபாத் : கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியான போது, அப்படத்தின் சிறப்பு காட்சி ஆந்திரா , தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் திரையிடப்பட்டது. அப்போது நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் ஹைதிராபாத் சந்தியா திரையரங்கிற்கு வந்திருந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் அதிகமானது. அப்போது, அதிகாலை சிறப்பு காட்சிக்கு தனது குழந்தைகளுடன் வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அல்லு […]
ஹைதிராபாத் : அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுக்க பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. அந்நாளில், ஹைதிராபாத் சந்தியா திரையரங்கில் இந்த படத்தின் சிறப்பு காட்சியின் போது நடிகர் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் வந்திருந்தனர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி எனும் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கானா, சிக்கட்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே சந்தியா திரையரங்கு […]
ஐதராபாத்: ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களை நடிகர் மோகன் பாபு விரட்டி விரட்டி தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு நடிகர் மோகன் பாபு மீது, அவரது மகனும், நடிகருமான மஞ்சு மனோஜ் பரபரப்பு புகார் அளித்துள்ளார் சொத்து தகராறில் மோகன் பாபு தன்னையும், தன் மனைவியையும் தாக்கியதாக குற்றஞ்சாட்டி, காயங்களுடன் ஐதராபாத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று அவர் புகார் அளித்துள்ளார். முன்னதாக, மனோஜ் தாக்கியதாக, மோகன் பாபு புகார் அளித்திருந்தார். சொத்து விஷயத்தில் தந்தையும், மகனும் மாறி […]
ஹைதிராபாத் : தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் நேற்று (டிசம்பர் 5) பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுக்க வெளியான திரைப்படம் ‘புஷ்பா 2’. ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்துள்ள இந்த படத்திற்கு நேற்று முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேநேரம் நேற்று புஷ்பா 2 திரைப்படம் பார்க்க வந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஹைதிராபாத்தில் உள்ள சந்தியா எனும் திரையரங்கில் நடிகர் […]
ஹைதிராபாத் : அல்லு அர்ஜுன் நடிப்பில் இன்று பான் இந்தியா திரைப்படமாக பிரமாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2. ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் உடன் நடித்துள்ளனர். முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம் 2 பாகத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை பட ரிலீசுக்கு முன்பே கொடுத்துள்ளது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடாகா மாநிலங்களில் அதிகாலை முதலே ரசிகர்கள் தியேட்டர் முன் குவிந்து வருகின்றனர். ஹைதிராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகர்களுடன் […]
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக மற்றும் திராவிட சிந்தத்தைப் பேசும் நபர்களைத் தாக்கி கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இப்படி இருக்கையில் சமீபத்தில் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்று ஆவேசமாகப் பேசினார். அதில் அவர், “300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு […]
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது. அது என்ன சம்பவம் என்றால், அந்த பகுதியில் ட்ராபிக் காவல்துறையினர் எந்தெந்த வாகனங்களில் கருப்பு நிற ஸ்டிக்கர்ஸ் ஒட்டி இருக்கிறது என்பதைச் சோதனை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது, சையத் மஜூத்தீன் நசீர் என்ற நபர் ஓட்டிய ஒரு கார் அந்த பகுதிக்கு வந்துள்ளது. அதனைப் பார்த்த காவல் அதிகாரி ஒருவர் காரை நிறுத்து சோதனை செய்யவேண்டும் என்பது […]
தெலுங்கானா : ஹைதராபாத் மாதப்பூர் ஏரி நிலத்தை ஆக்கிரமித்திருந்த நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடம் இடிக்கப்ட்டது. ஹைதராபாத்தின் மாதாப்பூரில் அமைந்திருந்த மிகவும் பிரமாண்டமான ‘N Convention’ அரங்கம் இடிக்கப்பட்டது. தம்மி செருவு என்ற ஏரியில் 3.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஐதராபாத் தும்மிடிகுண்டாவில் 1.12 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து நாகார்ஜுனா கட்டடம் கட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 4 ஏக்கர் பரப்பளவில் கன்வென்ஷன் சென்டர் கட்டிய நாகார்ஜுனா […]