உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி அருகே அமைந்துள்ள சிரோலி கிராமத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் தனது நண்பனின் மனைவியை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று நீண்ட நாள்களாக மோகம் கொண்டுள்ளனர்.
கண்ணனுக்கு லச்சணமாக தெரியும் நண்பரின் மனைவி மீது கொண்ட மோகம் நாளடைவில் அது காம வெறியாக மாறியுள்ளது.அந்த பெண்ணை அடைய இடையூறாக இருக்கும் நண்பனை இடத்திலிருந்து காலி செய்ய எண்ணியுள்ளனர்.
இதனால் சதி செய்து போதை வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.பின்னர் வீட்டில் தனியாக இருந்த நண்பனின் மனைவியை தூக்க திட்டம் தீட்டியுள்ளனர்.அந்த பெண் வீட்டில் தனியாக இருக்கும் போது உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர்கள் நண்பனின் மனைவி என்று பாராமல் பலாத்காரம் செய்துள்ளனர்.பிறகு கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளனர்.அப்போது அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பித்து சத்தம் போட்டுள்ளார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதை கண்ட இளைஞயர்கள் இங்கு நடந்ததை காவல்துறையினரிடம் கூறினால் தீர்த்து கட்டிவிடுவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனால் இரண்டு நாட்களாக யோசித்து வருவதை எதிர்கொள்ளலாம் என முடிவெத்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகிய குற்றவாளிகளை தேடிவருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…