மருத்துவமனையிலிருந்து 1 மாத குழந்தை கடத்தல்… பெண்ணிற்கு போலீஸ் வளைவீச்சு.!

Published by
Hema

கோவா மருத்துவமனையில் 1 மாத குழந்தையை திருடிய பெண்ணை போலீஸ் தேடி வருகின்றனர்.

கோவா மாநிலத்தின் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து ஒரு மாத குழந்தை கடத்தப்பட்டது, இதையடுத்து கோவா போலீஸ் மாநில அளவில் கடத்தல் காரர்களை தேடும் வேட்டையில் இறங்கியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் குழந்தையை கடத்திய பெண் ஒரு நபருடன் ஸ்கூட்டரில் ஏறி செல்வதை சி.சி.டி.வியில் கண்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சி.சி.டி.வி காட்சிகளை நாங்கள் ஆய்வு செய்கிறோம் மற்றும் எல்லை சோதனைச் சாவடிகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் எச்சரிக்கப்பட்டுள்ளன, மேலும் அந்தப் பெண் குழந்தையுடன் தப்பிக்கும் சி.சி.டி.வி காட்சிகளையும் வெளியிட்டுள்ளது. மேலும் மருத்துவமனையின் முற்றத்தில் உள்ள காபி கடைக்கு வெளியே குழந்தை கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குந்தையின் தாய் அந்த காபி கடையில் ஸ்னாக்ஸ் வாங்க வேறொரு பெண்ணிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். திரும்பி வந்தபோது, ​​அந்தப் பெண்ணும் குழந்தையும் எங்கும் காணப்படவில்லை என்பதைக் தாய் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடத்தல்காரர் முதலில் மருத்துவமையிலிருந்து வெளியேறி பின்னர் வட கோவாவின் மாபூசா நகரத்தில் ஒரு நபரின் ஸ்கூட்டரில் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து கடத்தலின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஸ்கூட்டரையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர் என்று செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கோவாவின் எதிர்க்கட்சித் தலைவர் திகம்பர் காமத் நடந்த சம்பவத்தின் மூலம் கோவாவில் மருத்துவமனைகள் கூட பாதுகாப்பாக இல்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கோவாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய டிஜிபி யை கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Published by
Hema

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

5 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

6 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

6 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

9 hours ago