வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. அரட்டை, செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை உள்ளிட்ட நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. மேலும், வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் பேசி மகிழலாம். இப்படி பல வசதிகள் வாட்ஸ்ஆப்பில் உள்ளது. ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய வசதி அனைவருக்குமே மிக பயனுள்ளதாக அமையும்.
முகநூல் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் எனப்படும் செல்லிடப்பேசி செயலியில் பயனாளர்கள் தாங்கள் கடைசியாக ஆன்லைனில் எப்போது வந்தோம், ஆன்லைன் காட்டுவது, தங்களது ப்ரொபைல் புகைப்படம் உள்ளிட்டவற்றை தங்களுக்கு விருப்பம் இல்லாதவர்களுக்கு காண்பிக்காத வகையில் இருக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
இதுவரை வாட்ஸ்ஆப் பயனாளர்கள் அவர்களது ப்ரொபைல் புகைப்படம், கடைசியாக ஆன்லைனில் வந்த விபரம், தங்களை பற்றிய விபரம் ஆகியவற்றை தங்களது செல்போனில் இருக்கும் எண்களுக்கு அல்லது யாருக்கும் காண்பிக்காத வகையில் அல்லது அனைவரும் பார்க்கலாம் என்ற வகையில் மட்டுமே வசதி உள்ளது.
இந்த நிலையில் தற்போது தங்களுக்கு விருப்பம் இல்லாதவர்களுக்கு தங்களது ப்ரொபைல், ஆன்லைன் விபரம் உள்ளிட்டவற்றை காண்பிக்காத வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…