Categories: இந்தியா

ஒடிசாவில் தொடரும் ரயில் விபத்துக்கள்… ஏசி பெட்டியில் திடீர் தீ விபத்து.!

Published by
மணிகண்டன்

ஒடிசாவில் துர்க் – பூரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

ஒடிசா மாநிலம் நவபாடா மாவட்டத்தில் துர்க் – பூரி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த எக்ஸ் பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீவிபத்தில் பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ள்ளது. மேலும், பிரேக் பிடிக்கையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது என ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

ஒடிசா பாலசோர் மாவட்டத்தில் ரயில் விபத்து ஏற்பட்டு 270க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அடுத்ததாக ஜாஜ்பூர் பகுதியில் சரக்கு ரயில் திடீரென நகர்ந்த காரணத்தால் மழைக்கு ஒதுங்கிய 6 தொழிலாளர்கள் பரிதாபமாக ரயில் மோதி உயிரிழந்தனர் என்பதும்குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

11 minutes ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

29 minutes ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

38 minutes ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

1 hour ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

2 hours ago