Tomato [Representative Image]
கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து டெல்லிக்கு 18 டன் தக்காளி ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. இந்த லாரி தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவலா நெடுசாலையில் சென்றுகொண்டிருக்கும்போது கட்டுபாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தக்காளி சாலைகளில் விழுந்தன. இதனை எடுக்க உள்ளூரை வாசிகள் திரள ஆரம்பித்தனர். உடனடியாக டிரைவர் காவல்துறைக்கு போன் செய்தவுடன், காவல்துறையினர் மக்களிடமி இருந்து 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள தக்காளியை பாதுகாக்க காவலில் நின்றனர்.
குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம்…
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…