விங் கமாண்டர் அபிநந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு துணிச்சலாக இருந்து மீண்டு வந்தவர் விமானப்படை வீரர் அபிநந்தன் ஆவர்.
கடந்த பிப்ரவரி மதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடிக்க இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவ எல்லையை பதன்கோட் பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தினர். பின்னர் இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ விமானங்களை விமானப்படை வீரர்கள் துரத்தி அனுப்பினர் . அப்போது, தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று சிக்கிக் கொண்டார் விமானப்படை வீரர் அபிநந்தன். பின் ஓரிரு நாளில் அவர் விடுவிக்கப்பட்டார்.எந்த பயமும் இன்றி துணிச்சலாக அவர் பேசியது நாட்டு மக்களிடம் பிரபலமானது. அப்போது இருந்து அவரது முறுக்கு மீசையும் பிரபலமானது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரது மீசையை போல தங்கள் மீசையையும் மாற்றி கொண்டனர். இந்த நிலையில், இன்று மாநிலங்களைவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வீரர் அபிநந்தன் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…