இந்தி சினிமா ஜாம்பவான் நடிகர் திலீப் குமாரின் சகோதரர்கள் எஹ்சன் கான் மற்றும் அஸ்லம் கான் ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பாசிட்டிவ் என முடிவு வந்தது. இதன் பின்னர், அஸ்லம் மற்றும் எஹ்சன் கான் இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதனால், அவர்களை மருத்துவமனையில் சேர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர், இதையடுத்து மும்பையில் உள்ள லிலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் மூலம் சிகிக்சை பெற்று வந்தனர்.
எஹ்சன் கானுக்கு 90 வயது, அஸ்லம் கான் அவரை விட சில வயது இளையவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை திலீப் குமாரின் மனைவி சைரா பானுக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்ட உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட அஸ்லம் கானின் உடல் நிலை மோசமாக உள்ளது என்ற செய்தி வெளியானது.
அஸ்லம் கானுக்கு நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இஸ்கிமிக் இதய நோய் இருந்தது, இதையடுத்து, இன்று காலை அஸ்லம் கான் காலமானார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…