இந்தி சினிமா ஜாம்பவான் நடிகர் திலீப் குமாரின் சகோதரர்கள் எஹ்சன் கான் மற்றும் அஸ்லம் கான் ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பாசிட்டிவ் என முடிவு வந்தது. இதன் பின்னர், அஸ்லம் மற்றும் எஹ்சன் கான் இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதனால், அவர்களை மருத்துவமனையில் சேர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர், இதையடுத்து மும்பையில் உள்ள லிலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் மூலம் சிகிக்சை பெற்று வந்தனர்.
எஹ்சன் கானுக்கு 90 வயது, அஸ்லம் கான் அவரை விட சில வயது இளையவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை திலீப் குமாரின் மனைவி சைரா பானுக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்ட உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட அஸ்லம் கானின் உடல் நிலை மோசமாக உள்ளது என்ற செய்தி வெளியானது.
அஸ்லம் கானுக்கு நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இஸ்கிமிக் இதய நோய் இருந்தது, இதையடுத்து, இன்று காலை அஸ்லம் கான் காலமானார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…