மங்களூர் விமான நிலையத்தை அதானி குழுமம் 50 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்ததுள்ளது.
மத்திய அரசானது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்கட்ட முயற்சியாக அகமதாபாத், ஜெய்ப்பூா், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குவாஹாட்டி ஆகிய 6 விமானநிலையங்களை தனியார் வசம் ஒப்படைப்பதற்கான பணியை செயல்படுத்தியதன் காரணமாக அதற்கான ஏலம் கடந்தாண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டு அதில் அதானி குழுமம் வெற்றிப் பெற்றது.
அதனையடுத்து, 2019 பிப்ரவரி 14-ஆம் தேதி அதானி குழுமத்துக்கும் ஏஏஐ-க்கும் இடையே விமானநிலையங்களை செயல்படுத்துதல், நிா்வகித்தல், மேம்படுத்தலுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்தப்படி, அக்டோபா் 31-ஆம் தேதி மங்களூரு விமானநிலையத்தையும், நவம்பா் 2-ஆம் தேதி லக்னனோ விமானநிலையத்தையும், நவம்பா் 11-ஆம் தேதி அகமதாபாத் விமானநிலையத்தையும் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அக்டோபா் 22-ஆம் தேதி ஏஏஐ தெரிவித்திருந்தது.
அதன் முதற்கட்டமாக, மங்களூரு விமான நிலையத்தை 50ஆண்டு கால குத்தகைக்கு அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஏஏஐ அறிவித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…