டெல்லியில் இருந்து சிட்னிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று இயக்கப்படுகிறது!

Published by
Rebekal

டெல்லியில் இருந்து சிட்னிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று முதல் இயக்கப்படுகிறது.

இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இருப்பினும் மத்திய அரசு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மார்ச் மாதம் முதல் இயங்காமல் இருந்த விமானங்கள் சில கட்டுப்பாடுகளுடன் கடந்த மே மாதம் முதல் இயங்க அனுமதியளிக்கப்பட்டது.

இதன்படி ஐந்தாம் கட்ட தளர்வாக வருகிற அக்டோபர் 10 ஆம் தேதியிலிருந்து 14ஆம் தேதி வரைக்கும் டெல்லியில் இருந்து சிட்னிக்கு செல்லக்கூடிய விமானங்கள் இயக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், டெல்லி டூ சிட்னி செல்லக்கூடிய விமானங்கள் இயங்கும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இணையதளம் மூலமாகவும் நேரடியாக அலுவலகங்களுக்குச் சென்றும், அல்லது கால்சென்டர் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

12 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

13 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

13 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

14 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

14 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

14 hours ago