கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா துணை முதல்வர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது, கொரோனா வைரஸுக்கு நெகட்டிவ் என்று பரிசோதித்த பின், அஜித் பவார் இன்று ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இதை தெரிவிக்கும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில், அடுத்த சில நாட்களுக்கு அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார் என்றும், விரைவாக குணமடைய விரும்பியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…