நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தல்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவை ஒழிக்க மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என தற்போது அதிக அளவில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதனால் நாட்டின் பல்வேறு இடங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி உள்ளது. இந்த தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், தற்போது இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் எனவும், தடுப்பூசிக்காக ஆன்லைனில் பதிவு செய்வது மட்டும் போதாது, இணைய வசதி இல்லாத ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…