அமெரிக்காவை அரைய காத்திருக்கும் இந்தியா..!

Published by
kavitha

அமெரிக்காவின்  29 பொருள்கள் மீது இந்தியா வாரியை அதிகாரிக்க    திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படகூடிய ஒரு  குறிப்பிட்ட பொருட்களுக்கு எல்லாம் அமெரிக்க  தனது வரியை 25 விழுக்காடு வரை உயர்த்தியது.
இது இரு நாடுகளுக்கிடையையும் உள்ள வார்த்தகத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அடாவடி தனத்திற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்கள் மீதான வரியை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக கடந்தாண்டு அறிவித்து இருந்தது .
ஆனால் இடையே அமெரிக்கா தானகா வந்து நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக  அதனை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவிற்கு சிக்கல் இருந்து வந்த நிலையில்  தற்போது அமெரிக்க பொருட்கள் மீதுள்ள வரிகளை உயர்த்தி இந்த அறிவிப்பை  வரும் வாரங்களிலே நடைமுறைப்படுத்த  இந்தியா முடிவெடுத்து தீவிரம் காட்ட உள்ளதாக   தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி 200 மில்லியன் டாலர் மதிப்புகள் உடைய  29 அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை அதிகபட்சமாக உயர்த்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்த கடும் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ள காரணம் அமெரிக்கா இந்திய பொருட்கள் மீது வரியை உயர்த்தியது மற்றும் முன்னுரிமை வர்த்தக நாடு என்ற அந்தஸ்திலிருந்து இந்தியாவை விலக்கி தூக்கியதிற்கும்  பதிலடி கொடுக்கவே  இந்த  வரி உயர்வை இந்தியா கையில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

10 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

10 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

11 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

11 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

12 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

12 hours ago