மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 முன்பணம் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு வழங்குவது தொடா்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றிவரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.
அந்தவகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 முன்பணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் கூடுதல் பணம் செலவழிப்பதால், பொருட்கள் தேவை அதிகரித்து வியாபாரம் ஊக்கம் பெரும் என கூறிய அவர், மத்திய அரசுக்கு வட்டியில்லா கடனாக ரூ. 12,000 கோடி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, மாநில அரசுக்கு வழங்கப்படும் கடன் தொகையை திருப்பி செலுத்த 50 ஆண்டு கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…