உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடந்தி வரும் நிலையில் மேலும் ஒரு மாணவர் உயிரிழப்பு.
உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த பஞ்சாபை சார்ந்த சந்தன் ஜிண்டால் என்ற மாணவர் உயிரிழந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிக்சை மேற்கொள்ள முடியாமல் இந்திய மாணவர் உயிரிழந்தார். உயிரிழந்த மாணவர் சந்தன் ஜிண்டால் (22) வின்னிட்சியா தேசிய மருத்துவ கல்லுரியில் படித்து வந்தார்.
சந்தன் ஜிண்டாலுக்கு திடீரென ஏற்பட்ட மூளை வாதத்தால் கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் கோமாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையை தொடரமுடியாமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவருடன் அவரது மாமா உள்ளார். தற்போது அவரும் உக்ரைனில் சிக்கி உள்ளார். இறுதி சடங்கிற்க்காக அவரது உடலை இந்தியா கொண்டு வர உதவுமாறு மத்திய அரசிற்கு மாணவரின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
உக்ரைனின் கார்கிவ் நகரில் நேற்று காலை நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…