டேராடூன்-ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் உள்ள ஜகான் ஆற்றின் பாலத்தின் மற்றோரு பகுதி கனமழை காரணமாக இடிந்து விழுந்தது.
உத்தரகண்ட் மாநிலத்தில் மழை பெய்து வருவதால் பல இடங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக ஆறுகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகள் நிரம்பி வருவதை கண்டு மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில், இன்று பிற்பகல் ரிஷிகேஷ்-டேராடூன் சாலையில் ஜகான் ஆற்றில் கட்டப்பட்ட பாலத்தின் பெரும் பகுதி இடிந்து விழுந்தது.
அதே நேரத்தில், இந்த பாலத்தின் மற்றொரு தூண் சற்று நேரத்திற்கு முன் இடிந்தது. பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறிய சரக்கு வாகனங்கள் மற்றும் ஒரு கார் சிக்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒருவர் காயமடைந்தார். நீரின் வேகம் காரணமாக, ஜகான் ஆற்றின் பாலம் நடுவில் இருந்து உடைந்துவிட்டது. பாலம் உடைந்தபோது அவ்வழியாக சென்ற சில வாகனங்கள் கீழே விழுந்தன.
சில இருசக்கர வாகன ஓட்டிகளும் உயிர் தப்பினர். பெரிய அளவில் உயிர்சேதம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என கூறப்படுகிறது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…