OLA, Uber போன்ற நிறுவனங்களில் இணைந்து வாடகைக்கு கார்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு, பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 80% வழங்க வேண்டும்.
இன்று வாகனத்தை வாடகைக்கு வாங்கி ஓட்டும் ஓட்டுனர்களுக்கு, அந்த வாகனத்தின் உரிமையாளர்கள் மிகக்குறைந்த அளவிலான பணத்தையே ஓட்டுநர்களுக்கு ஊதியமாக அளிக்கின்றனர். அந்த வகையில், OLA, Uber போன்ற நிறுவனங்களில் இணைந்து வாடகைக்கு கார்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு, பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 80% வழங்க வேண்டும் என்றும், மீதமுள்ள 20%-த்தை பெற வேண்டும் என மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், சக பயணிகளுடன் தங்கள் கட்டணத்தை பகிர்ந்து கொள்ளும் முறை பெண்களுக்கு மட்டுமே இனி பொருந்தும் என்றும், அவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்தால் 10% கட்டணத்தை ஓட்டுனர்கள் அவர்களிடம் வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…