குடும்ப ஓய்வூதியத்திற்கான உச்சவரம்பு மாதத்திற்கு 45 ஆயிரத்திலிருந்து 1,25,000 உயர்த்தப்பட்டுள்ளது.
குடும்ப ஓய்வூதியத்திற்கான உச்சவரம்பு மாதத்திற்கு 45 ஆயிரத்திலிருந்து 1,25,000 உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சருமான டாக்டர் ராஜேந்திர சிங் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், உயிரிழந்த பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை இந்த முடிவு எளிதாக்கும். போதுமான நிதி பாதுகாப்பு அவர்களுக்கு வழங்கும்.
பெற்றோர்களின் இறப்பிற்குப் பிறகு ஒரு குழந்தை இரு குடும்ப ஓய்வூதியங்களைப் பெற வேண்டி இருப்பின், அதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அளவு குறித்த விளக்கத்தை ஓய்வு ஊதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அளித்துள்ளது என்றும், குடும்ப ஓய்வூதியர்களுக்கான அளவு மாதத்திற்கு ரூ.1,25,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது முந்தைய அளவைவிட 2.5 மடங்கு அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…