யூடியூப், பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிப்பவர்களா நீங்கள்? அப்போ நீங்க இதை கண்டிப்பா செய்ய வேண்டும்!

Published by
லீனா

யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து வருமானத்தை பெறுபவர்கள் அவர்களின் வருமான வருடாந்திர வருவாய் ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் அவர்களுக்கும் வரிவிலக்கு உண்டு.

இன்று பலரும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் சம்பாதிக்க தொடங்கி உள்ளன. அந்த வகையில் யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து வருமானத்தை பெறுபவர்கள் அவர்களின் வருமான வருடாந்திர வருவாய் ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் அவர்களுக்கும் வரிவிலக்கு உண்டு.

இது குறித்து வரி மற்றும் முதலீட்டு இவர்களின் கருத்துப்படி சம்பாதிக்கும் தனிநபர் வழக்கமான வருமான ஆதாரத்தை கொண்டிருந்தாலும் சமூக ஊடகங்களில் இருந்து வருவாயை பெற்றிருந்தால் அவர்கள் சமூக ஊடக தளத்தில் இருந்தும் தங்கள் நிகர வருமானத்தை வெளிப்படுத்த வேண்டும். சமூக ஊடக தளத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்கு பொருந்தக்கூடிய வருமான வரி விதி குறித்து, பிடிரான்ஸெண்ட் கன்சல்டன்ஸின் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் கார்த்திக் ஜாவேரிஅவர்கள் கூறுகையில், ஐ டி ஆர் தாக்கல் செய்யும்போது யூடியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் அல்லது வேறு எந்த சமூக ஊடக தளத்தில் இருந்தும் ஒருவர் பணம் சம்பாதிப்பது குறிப்பிடப்பட வேண்டும். இருப்பினும் யோகா, ஆன்மீகப் பேச்சாளர், தனியார் பயிற்சி ஆசிரியர்கள் போன்ற ஒரு பெரிய வருமான வலையமைப்பு இயக்கும் ஒரு நபருக்கு அவர்களின் நிரந்தர வருவாய் ரூ.50 ஆக இருந்தால் அவர்கள் நிதியாண்டின் இறுதியில் வருமானவரி தணிக்கை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக ஊடக வருவாய் மீதான வருமான வரி வருவாய் கணக்கிட்டு விதியை செபி பதிவு செய்தவர் மற்றும் முதலீட்டு நிபுணர் மணிகரன் மணிகரன் சிங்கால் கூறுகையில், சமூக ஊடகங்களின் வருமானம் சேவை துறையின் கீழ் வருகிறது எனவே ஒருவரின் நிகர ஆண்டு வருவாய் ரூ 50 ஆக  இருந்தால் வருமான வரி தணிக்கை கட்டாயமானதாகும் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

போதைப்பொருள் வழக்கு: ‘நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்’ – உயர் நீதிமன்றம்.!

போதைப்பொருள் வழக்கு: ‘நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்’ – உயர் நீதிமன்றம்.!

சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…

25 minutes ago

ஜூலை 18-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.!

சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…

45 minutes ago

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்தில் இதுவரை நடந்தது என்ன.?

கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…

60 minutes ago

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

2 hours ago

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

2 hours ago

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…

3 hours ago