கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து பலரின் உயிரை பறித்து உள்ள நிலையில், தற்போது அந்த வைரஸ் தாக்குதலில் இருந்து பலர் மீண்டு வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது கடந்த நாட்களில் ராணுவ தலைவர் ஒருவர் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய ராணுவ தலைமை ஜெனரல் அதிகாரி எம்எம் நரவனே கூறுகையில் இதுவரை 8 அறிகுறிகள் கொண்ட வழக்குகள் எங்களிடையே பதிவாகியிருந்தது.
அவர்களில் இருவர் மருத்துவர், ஒருவர் நர்சிங் உதவியாளர் மேலும் பாதிக்கப்பட்ட 4 பேர் இராணுவத்தில் உள்ளவர்கள். இவர்களில் லடாக் பகுதியில் கொரோனா கண்டறியப்பட்ட ஒரு ராணுவ தலைவர் முழுமையாக குணமடைந்து இன்று தனது பணியில் சேர்ந்துள்ளார் என சந்தோஷத்துடன் கூறியுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…