கன்னியாகுமரியில் காதலியை கொன்று புதைத்து தப்பி செல்ல முயன்ற ராணுவ வீரரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி கேரளா எல்லை இருக்கும் பூவாறு திருபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகி மோள். கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அகில் என்ற பெண்ணை ரகசிய திருமணம் செய்துள்ளார். பின்னர், ராணுவத்தில் வேலை கிடைத்ததும் வீட்டில் பேசி இரண்டாம் திருமணம் செய்ய எண்ணிய ராகி மனைவி அகிலை கொலை செய்ய திட்டமிட்டார். தம்பி ராகுல் உடன் சேர்ந்து கடந்த 21 ம் தேதி கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து நடத்திய விசாரணையில் கடந்த 25ம் தேதி கொலை ராகி மற்றும் அவரது தமிபி ராகுல் ஆகியோரை விமானநிலையத்தில் கைது செய்தனர்.
பெங்களூர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி பெங்களூர் அணியின் வெற்றியுடன் நிறைவடைந்தது. இந்த சீசனை தொடர்ந்து அடுத்ததாக அடுத்த…
சென்னை : பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை என்பது அரசியல் வட்டாரத்தில் ட்ரென்டிங்…
காசா : இஸ்ரேல்-ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்ட காஸாவில் உணவுப் பற்றாக்குறை மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தியாவில் ரூ.5…
பெங்களூர் : சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் வெற்றி விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில்…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க்…