இந்தியா

ஆர்பிஎப் வீரரால் சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரர் – ரூ.15 லட்சம் நிதியுதவி..!

Published by
லீனா

ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் பயணித்து கொண்டிருந்த ஆர்பிஎப் கான்ஸ்டபிள் சேட்டன் குமார் , இன்று அதிகாலை 5.30 மணியளவில், பால்கர் ரயில் நிலைத்தை கடந்ததும், திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கை சூட்டில், உடன் பயணித்த ASI திகா ராம்  மற்றும் 3 பயணிகள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பரிதாமாக உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய பின், தஹிசார் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்பிய சேத்தன் குமாரை காவல்துறையினர் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆர்பிஎஃப் வீரரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஏ எஸ் ஐ  குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும், வீரரின் இறுதி சடங்குக்கு 20 ஆயிரம் ரூபாயும், பொது காப்பீட்டு தொகையாக ரூ 65,000-ம்  வழங்கப்படும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

10 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

11 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

12 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

12 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

13 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

14 hours ago