2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்பவர்கள், கோவின் செயலியில் தங்களது பாஸ்போர்ட்டை பதிவேற்றம் செய்வதன் மூலமாக அதற்கான சான்றிதழை பெற்று கொள்ளலாம்
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை தடுக்கும் வண்ணமாக, அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெளிநாடு செல்பவர்கள், தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே, மற்ற நாடுகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனையடுத்து, வெளிநாடு செல்பவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்பவர்கள், கோவின் செயலியில் தங்களது பாஸ்போர்ட்டை பதிவேற்றம் செய்வதன் மூலமாக அதற்கான சான்றிதழை பெற்று கொள்ளலாம் என சுகாதாரத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…