எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் வாங்கினால் ரூ .30,000 வரை ஊக்கத்தொகை -முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Published by
கெளதம்

எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள்வாங்கினால் ரூ .30,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தீபாவளி டெல்லி புகைமூட்டத்துடன் போராடுவதற்கு தொடங்கும் காலத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மின்சார வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிப்பதற்காக டெல்லி மின்சார வாகனக் கொள்கையை தொடங்கினார்.

இந்தக் கொள்கையின் கீழ், அரசு பதிவு கட்டணம் மற்றும் சாலை வரியை தள்ளுபடி செய்யும். மேலும், தேசிய தலைநகரில் புதிய கார்களுக்கு ரூ .1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கும் என்று தெரிவித்தது .

மேலும் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் இ-ரிக்‌ஷாக்களுக்கு ரூ .30,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும், கார்களுக்கு ரூ .1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தக் கொள்கையை அறிமுகப்படுத்திய பின்னர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் புதிய மின்சார வாகனங்கள் இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று டெல்லி அரசு தெரிவித்தது. மின்சார வாகனக் கொள்கையின் கீழ் ‘ஸ்கிராப்பிங் ஊக்கத்தொகை’ அளித்து ஒரு வருடத்தில் 200 சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.

 

Published by
கெளதம்

Recent Posts

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…

1 hour ago

அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாற்று வீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…

1 hour ago

விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.!

சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…

2 hours ago

12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி.., இந்த 7 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.!

சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…

2 hours ago

உயிரிழந்த பெண் யானை.., வயிற்றில் ஆண் குட்டி.! காக்கத் தவறியது ஏன்?

கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…

3 hours ago

உள்ளாட்சி இடைத்தேர்தலை நடத்த தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.!

மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…

4 hours ago