ஆட்டோ டிரைவரின் அழைப்பை ஏற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது வீட்டிற்கு இரவு உணவு உண்பதற்கு சென்றுள்ளார்.
டெல்லியில் 2015 முதல் முதலமைச்சராக பொறுப்பில் இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவரை பஞ்சாபை சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், வீட்டிற்கு அழைத்துள்ளார். வந்து அவர்களுடன் ஒருவேளை உணவு உண்ண இணைய வாயிலாக அழைத்துள்ளார்.
தான் ஒரு முதலமைச்சர் என எதனையும் காட்டிக்கொள்ளாமல், அவரின் அழைப்பை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் அவரது வீட்டிற்கு சென்று இரவு உணவு சாப்பிட்டிட்டுள்ளார். இந்த தகவலை அவரே தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
அந்த ஆட்டோ ஓட்டுனரின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று அவரது வீட்டில் சாப்பிட்டுள்ளார். பின்னர், அந்த ஆட்டோ டிரைவரை, நீங்களும் ஒரு நாள் வீட்டிற்கு வந்து சாப்பிட வேண்டும் என அழைத்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…