Categories: இந்தியா

ஆட்டோ டிரைவரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கே சென்று உணவு உண்ட டெல்லி முதலமைச்சர்.!

Published by
மணிகண்டன்

ஆட்டோ டிரைவரின் அழைப்பை ஏற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது வீட்டிற்கு இரவு உணவு உண்பதற்கு சென்றுள்ளார்.

டெல்லியில் 2015 முதல் முதலமைச்சராக பொறுப்பில் இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவரை பஞ்சாபை சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், வீட்டிற்கு அழைத்துள்ளார். வந்து அவர்களுடன் ஒருவேளை உணவு உண்ண இணைய வாயிலாக அழைத்துள்ளார்.

தான் ஒரு முதலமைச்சர் என எதனையும் காட்டிக்கொள்ளாமல், அவரின் அழைப்பை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் அவரது வீட்டிற்கு சென்று இரவு உணவு சாப்பிட்டிட்டுள்ளார். இந்த தகவலை அவரே தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

அந்த ஆட்டோ ஓட்டுனரின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று அவரது வீட்டில் சாப்பிட்டுள்ளார். பின்னர், அந்த ஆட்டோ டிரைவரை, நீங்களும் ஒரு நாள் வீட்டிற்கு வந்து சாப்பிட வேண்டும் என அழைத்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

15 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

16 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

17 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

17 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

19 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

20 hours ago