Arvind Kejriwal [File Image]
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது ஓர் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வீடியோ மூலம் அவர் கூறுகையில், நாளை மதியம் 12 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்திற்கு நங்கள் (ஆம் ஆத்மி கட்சியினர்) வருகிறோம். நீங்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை கைது செய்து கொள்ளுங்கள் என அறிவித்துள்ளார்.
மேலும் , பிரதமர் மோடி, ஜெயில் விளையாட்டு விளையாடுகிறார். நானும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் நாளை மதியம் 12 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்துக்கு வருகிறோம். எங்கள் அனைவரையும் நீங்கள் சிறையில் தள்ளலாம். நீங்கள் யாரை நினைக்கிறீர்களா? எல்லோரையும் சிறைக்கு அனுப்பிய பிறகும் ஆம் ஆத்மி கட்சியை உங்களால் அழிக்க முடியாது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான ராகவ் சதா, சவுரப் பரத்வாஜ், அதிஷி ஆகியோர் சிறையில் அடுத்ததாக சிறையில் அடைக்கப்படுவார்கள் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…