ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகம் இருந்து வரும் நிலையில் ஜம்மு காஷ்மீரை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதற்கு இந்திய பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோரிபோரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும்,பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது.இந்த மோதலில்,3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…